நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.
Author: ஆசிரியர்
யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலத்தி நிற்போம்….. விலத்தி வைப்போம்…
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை – இனி என்னவெல்லாம் நிகழலாம்?
கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸும் மட்டக்களப்பு அரசியலும்
கொரோனா வைரஸ்: அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…
இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ்
வடக்கில் கொரனோ தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு
கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
(Kumaravelu Ganesan)
கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.