நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.

ஓடாத குதிரையின் பந்தயக் கனவு

(முகம்மது தம்பி மரைக்கார்)
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

சீரற்ற வானிலையால் 11,387 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பு வழங்கியது.

சில்க் ஸ்மிதா என்கிற தோழர் விஜயலக்ஷ்மி

(Rathan Chandrasekar)


நேற்று பா.பாலா Paa Baalaa
மெஸெஞ்சரில் சில்க் ஸ்மிதா படம் ஒன்று அனுப்பி நினைவூட்டல் என்றார்.
பிறந்தநாளா என்றேன். சார்ர்ர் என்று இழுத்து நினைவுநாள் சார் என்றார்.

காலம் பிறந்தநாள் இறந்தநாளை மறக்கடிக்கிறது. ஆனால் ஸ்மிதாவை மறக்கடிப்பதேயில்லை.

ஒரு மீள் பதிவு பதியத் தோணுகிறது .

பிக்குகளின் மகாவம்சக் கனவு இலங்கைத் தீவை நாசமாக்கி வருகிறது

(வேதநாயகம் தபேந்திரன்)

இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தண்டனை வழங்க மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற ஐயம் முல்லைத்தீவு செம்மலை விவகாரத்தால் மீண்டும் தோன்றியுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்பதை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதை தேரர்கள் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி

(என்.கே. அஷோக்பரன்)
“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.
சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்யப் பேரினவாதத் தேசியம் முயன்றது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 4)


(அந்தோணி!)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

ராஜனிதிராணகம படுகொலை வெளிவராத உண்மைகள்

தன்னுடைய 20 வயதில் 35 வயதான ராஜினியை கொன்றவன் தன்னுடைய 33 ம் வயதில் நோய்வந்து மாண்டான். எல்லாப் புலித்தலைவர்களும் தங்களது பிள்ளைகளின் திருமணங்களைகாணாது 2009 முள்ளிவாய்க்காலில் மண்டையை போட்டார்கள்.

(By 1989ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக
மருத்துவபீட மாணவன்)