எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி

(என்.கே. அஷோக்பரன்)
“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.
சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்யப் பேரினவாதத் தேசியம் முயன்றது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 4)


(அந்தோணி!)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

ராஜனிதிராணகம படுகொலை வெளிவராத உண்மைகள்

தன்னுடைய 20 வயதில் 35 வயதான ராஜினியை கொன்றவன் தன்னுடைய 33 ம் வயதில் நோய்வந்து மாண்டான். எல்லாப் புலித்தலைவர்களும் தங்களது பிள்ளைகளின் திருமணங்களைகாணாது 2009 முள்ளிவாய்க்காலில் மண்டையை போட்டார்கள்.

(By 1989ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக
மருத்துவபீட மாணவன்)

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

(அந்தோணி!)

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

AR , FR,JR………

(வேதநாயகம் தபேந்திரன்)
1977 பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 5/6 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அப்போது கொழும்பு அரசின் உயர் பதவிகள் பலவற்றைத் தமிழர்களே வகித்தனர். தமிழர்கள் AR ( Administration Regulations – நிர்வாக ஒழுங்கு முறைகள் ), FR ( Financial Regulations – நிதிப் பிரமாணங்கள் ) முறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடித்து அரசாங்கத்தை வினைத் திறமை உள்ளதாக நடத்தினார்கள்.

இராணுவ தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழில் ஷவேந்திர சில்வா

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தபோது, தற்போது யாழ்ப்பாணம் ஆரிய வேதம் வரை விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அத்துடன், நல்லூர்க் கந்தன் கோவிலி்ல் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். நல்லை ஆதினத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி, நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழில் அதிபர் கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கான 1 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் அவர் இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (Part 2)

(அந்தோணி)

‘ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய மிருகம்தான். இந்த மல்லி என்ற மிருகம் பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய மிருகம்கள் புகழ்ந்து சொன்னார்கள்.