தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு

(இலட்சுமணன்)

ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார்.

சஹ்ரானின் மைத்துனன் சவூதியில் கைது

உயிர்த்த ஞாயிறு (21) தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமின் மைத்துனர் என்று குறிப்பிடப்படும் மௌலவி சாந்தவாஜ் எனப்படும் நபர், சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்களா என்பது தொடர்பில், இந்தியாவின் புலனாய்வு நிறுவனமொன்று, சவூதி அரேபிய அதிகாரிகள் சிலருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் விமானத்தில் விமானப்படை அதிகாரி

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின், தெரிவு செய்யப்பட்ட சில விமானப் பயணங்களுக்காக, விமானப் படை அதிகாரியொருவரை எதிர்வரும் காலங்களில் இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி விமானச் சேவையின் பிர​தான நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க, எதிர்வரும் நாள்களில், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானங்களின் பணியாளர்கள் குழுவில், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர் என்றும் கூறினார். கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

காத்தான்குடியில் ஐ.எஸ் முகாம்

இலங்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான பயிற்சி கூடமாகவும் இருந்த, பயிற்சி முகாமொன்று, விசேட அதிரடிப்படையினரால், மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது. மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்தமுகாம் மு​ற்றுகையிடப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த​வர் என்ற சந்தேகத்தின் பேரில்​ கைது செய்யப்பட்ட, அப்துல் ரவூப் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசுக்கு ஓர் ஆலோசனை:

ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்….
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம்.

இலங்கையில்காட்சிகள்வேகமாகமாறுகின்றன

(Stanley Rajan)

“தேங்யூ ஐ.எஸ் தேங்யூ”

என சொல்லி கொண்டே காட்சிக்குள் ஓடிவருகின்றது அமெரிக்கா, டிரம்ப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு போன் செய்து “2001க்கு பின் அமெரிக்கா காணும் பெரும் அழிவு இது, இனி நாம் இணைந்தகைகள்” என சொல்லிவிட்டார்.

பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்


(ஏகலைவா)
அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

ஒரே நாளில் பல தாக்குதல்கள் திட்டம்; வெற்றியளிக்காமைக்கான காரணம் வெளியானது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?

(Annam Sinthu Jeevamuraly)
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான் என்ற அறிவுறுத்தல் தோறணையில், முகநூலில் விவாதங்கள் கிளப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் சும்மா கடந்து செல்லுமாறு , தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னான விவாதங்கள் வலியுறுருத்துக்கின்றன.

34 வது நினைவாஞ்சலி

03.05.1985ம் ஆண்டு EPRLF இன் இரானுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படை(PLA) யினால் மேற்கொள்ளப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியடைந்த
தோழர் சின்னவன்(கந்தளாய்), தோழர் கணேஷ் (காரைதீவு), தோழர் வேலு (கல்லாறு), தோழர் ஷோபா (யாழ்ப்பாணம்),தோழர் ரஞ்சன் ((யாழ்ப்பாணம்),தோழர் அரவிந்தன் (காரைநகர்) ஆகியோருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் பங்கெடுத்து களப்பலியான தோழர் ஷோபா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப்போராடி மரணித்த முதற் பெண் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.