34 வது நினைவாஞ்சலி

03.05.1985ம் ஆண்டு EPRLF இன் இரானுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படை(PLA) யினால் மேற்கொள்ளப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியடைந்த
தோழர் சின்னவன்(கந்தளாய்), தோழர் கணேஷ் (காரைதீவு), தோழர் வேலு (கல்லாறு), தோழர் ஷோபா (யாழ்ப்பாணம்),தோழர் ரஞ்சன் ((யாழ்ப்பாணம்),தோழர் அரவிந்தன் (காரைநகர்) ஆகியோருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் பங்கெடுத்து களப்பலியான தோழர் ஷோபா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப்போராடி மரணித்த முதற் பெண் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.