வைத்தியரும் நீதிபதியும் உணர்த்தும் பாடங்கள்

(மொஹமட் பாதுஷா)

காலம் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு கடமையை விதித்திருக்கின்றது. அதனை நிறைவேற்றுதல் மிகப் பெரிய பொறுப்பாகும். பெறுகின்ற சம்பளத்திற்காக மட்டுமன்றி, தர்மத்திற்காகவும் சேவைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கின்றது. 

சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

றுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20  சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

பணவீக்கத்தின் வீழ்ச்சி…

பணவீக்கத்தின் வீழ்ச்சி; போற்றப்பட வேண்டிய மத்திய வங்கியின் தலைமைத்துவம்

இரட்டை இலக்கங்களில் காணப்பட்ட நாட்டின் பணவீக்க வீதத்தை, ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியனவாக அமைந்துள்ளன.

சப்ரி ஏன் இழுத்து விடுகிறார்?

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.

அடிவாங்கிய சவப்பெட்டி

(Puthiyavan Rasiah)

திலீபனின் படத்தை ஒரு வாகனத்தில் கட்டி அதிலே சவப்பெட்டி கஜேகேந்திரன் ஏறிப்போகும் போது அடி விழுது.

திலீபன் யார்? ரெலோ இயக்கப் போராளிகளை வேட்டையாடி சுட்டுக் கொன்ற கும்பலோடு சேர்ந்து தெருத்தெருவாய் தேடி அலைந்து கொன்று குவித்த கூட்டத்தில் இருந்தவர்.

அடிமைத்தனத்தால் பூத்த அடையாளங்கள்

(பாலசுப்பிரமணியம் சமீதா )

(ஊடகக்கற்கைகள் துறை , யாழ். பல்கலைக்கழகம்)

கடல் தாண்டி ‘கள்ளத் தோணிகள்’ என முத்திரை குத்தப்பட்டு, கள்ளம் கபடமில்லா மனதோடு உறவுகளையும் இழந்து, காடுகளை நாடுகளாக செதுக்கிய சிற்பிகளுக்கு ‘தோட்டக்காட்டான்’ எனும் புனைப்பெயர் குறியீடாக கொள்ளப்பட்டது.

அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு; குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல்

குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த  “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக் கேள்வி கேட்பவர்களைக் குறிவைத்து துன்புறுத்துவது மக்கள் மத்தியில் சுய தணிக்கையை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தது.

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையும் சீண்டிப் பார்த்தலும்

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம், நாக்கூசும் அளவுக்கு முன்னெடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அதற்குப் பின்னர், ஒவ்வொரு செயற்பாடும் பொய்ப்பிக்கப்பட்டன.

தமிழர்கள் மத்தியில் சாதிக் கட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார் இந்த கட்டுரையாளர்…

மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது.

தீண்டாமைக்கு எதிரான போராட்டம்

1960 களில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் உச்சமாக நடந்தது. அதில் ஆலயப் பிரவேசத்துக்கான போராட்டம் முக்கியமானது. அந்தப் போராட்டம் தென்மராட்சியிலுள்ள பன்றித்தலைச்சி அம்மன்கோவிலிலும் நடந்தது. அப்பொழுது செல்லக்கிளி என்ற இளம்பெண் ஒருவர் கோயிலுக்குள் நுழைய மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது கைக்குண்டை எறிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.