(மொஹமட் பாதுஷா)
காலம் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு கடமையை விதித்திருக்கின்றது. அதனை நிறைவேற்றுதல் மிகப் பெரிய பொறுப்பாகும். பெறுகின்ற சம்பளத்திற்காக மட்டுமன்றி, தர்மத்திற்காகவும் சேவைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கின்றது.
The Formula
Political & Sociology Research
றுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20 சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.
குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக் கேள்வி கேட்பவர்களைக் குறிவைத்து துன்புறுத்துவது மக்கள் மத்தியில் சுய தணிக்கையை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தது.
யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார் இந்த கட்டுரையாளர்…
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது.
1960 களில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் உச்சமாக நடந்தது. அதில் ஆலயப் பிரவேசத்துக்கான போராட்டம் முக்கியமானது. அந்தப் போராட்டம் தென்மராட்சியிலுள்ள பன்றித்தலைச்சி அம்மன்கோவிலிலும் நடந்தது. அப்பொழுது செல்லக்கிளி என்ற இளம்பெண் ஒருவர் கோயிலுக்குள் நுழைய மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது கைக்குண்டை எறிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.