தமிழ் மக்களை வன்மையாக கையாண்டதை போல் அல்லாமல் முஸ்லிம் மக்களை அரசாங்கம் மென்மையாக நடத்த வேண்டும்

  • முன்னாள் அமைச்சர் பஷீர் கோரிக்கை

பாதுகாப்பை விஸ்தரிக்கின்ற விடயங்களை அரசாங்கம் மிக அவதானமாக, நேர்மையாக மேற்கொள்ள வேண்டி உள்ளது, சாதாரண மக்களை மென்மையாக நடத்த வேண்டும், தமிழ் மக்களை வன்மையாக கையாண்ட வரலாற்று தவறு மீண்டும் செய்யப்படவே கூடாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

Sam Tambimuttu

29 years ago (on 7 May 1990), my father Sam Tambimuttu, MP for Batticaloa, was assassinated in front of Canadian High Commission at Gregory’s Road, Colombo 7…

…My mother Kala was critically injured and died 9 days later (on 16 May 1990), but not before saying her final goodbye to her husband, as she forced herself to be brought in a stretcher…

…I was 14 then, years have passed but memories are still raw. I still remember, for some reason, my eyes were dried up that day. Today, the tears are flowing 😭…

– Arun Tambimuttu

வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா?

(கே. சஞ்சயன்)
உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன.

தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு

(இலட்சுமணன்)

ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார்.

தமிழ்நாடு அரசுக்கு ஓர் ஆலோசனை:

ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்….
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம்.

இலங்கையில்காட்சிகள்வேகமாகமாறுகின்றன

(Stanley Rajan)

“தேங்யூ ஐ.எஸ் தேங்யூ”

என சொல்லி கொண்டே காட்சிக்குள் ஓடிவருகின்றது அமெரிக்கா, டிரம்ப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு போன் செய்து “2001க்கு பின் அமெரிக்கா காணும் பெரும் அழிவு இது, இனி நாம் இணைந்தகைகள்” என சொல்லிவிட்டார்.

பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்


(ஏகலைவா)
அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?

(Annam Sinthu Jeevamuraly)
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான் என்ற அறிவுறுத்தல் தோறணையில், முகநூலில் விவாதங்கள் கிளப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் சும்மா கடந்து செல்லுமாறு , தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னான விவாதங்கள் வலியுறுருத்துக்கின்றன.

34 வது நினைவாஞ்சலி

03.05.1985ம் ஆண்டு EPRLF இன் இரானுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படை(PLA) யினால் மேற்கொள்ளப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியடைந்த
தோழர் சின்னவன்(கந்தளாய்), தோழர் கணேஷ் (காரைதீவு), தோழர் வேலு (கல்லாறு), தோழர் ஷோபா (யாழ்ப்பாணம்),தோழர் ரஞ்சன் ((யாழ்ப்பாணம்),தோழர் அரவிந்தன் (காரைநகர்) ஆகியோருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் பங்கெடுத்து களப்பலியான தோழர் ஷோபா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப்போராடி மரணித்த முதற் பெண் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது – மோடி

(Stanley Rajan)
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார். ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன‌