அரசியலமைப்பைத் தயாரிக்கும் விடயத்தில் குறைபாடுகள் உருவாகும் பட்சத்தில் அவற்றை உள்ளிருந்து பேச்சுக்களைத் தொடர்வதன் மூலமும், கலந்துரையாடுவதன் மூலமுமே தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அதனை விடுத்து ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்ற விதத்தில் செயற்பட முனைவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது எட்டாக்கனியாகவே தொடரும்.
(“சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள்!” தொடர்ந்து வாசிக்க…)