(Gopikrishna Kanagalingam)
ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பில், வெள்ளை மாளிகைக்கு வெளியே அண்மையில் (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போன்று வேடமிட்ட ஒருவர், கைகளில் இரத்தத்தோடு காணப்படுகிறார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் காணாமற்போன சர்ச்சை, ஒருவாறு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சோகமான தகவல் மூலமாகத் தான், அதன் முடிவை நோக்கிய பயணம் ஏற்பட்டிருக்கிறது என்பது, கவலைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது.
(“ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்” தொடர்ந்து வாசிக்க…)