(ப. தெய்வீகன்)
எயார்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சாகுபடி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கிவிடும். நாங்களும் எத்தனை லட்சம் கொடுத்தாவது கொள்முதல் செய்வதற்கு தயாராகிவிடுவோம். ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு போட்டியாளரை வெற்றிபெற வைப்பது என்று போட்டி ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிடுவார்கள். அதைச்சுற்றித்தான் அனைத்து பஜனை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்களால் முன்கூட்டியயே முதல் பரிசு கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டவர்களைவிட அந்த போட்டியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் திரையிசை களத்தில் பிற்காலத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருப்பதிலேயே தொலைக்காட்சிக்கு தங்களது சீத்துவம் விளங்கியிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ விடுவதாக இல்லை.
(“சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……” தொடர்ந்து வாசிக்க…)