-இரா.முருகவேள்.
மதுவின் கொலையை முன்வைத்து பழங்குடி பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமையையும் பட்டினிச் சாவுகளையும் பற்றி….
காலனியாட்சிக்கு முன்பு சமவெளிகள் போல காடுகளில் தனியுடமை இல்லை. காடு முழுவதும் பழங்குடி இனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. விவசாயமும் எரித்துப் பயிரிடும் கூட்டு விவசாயமாகவே இருந்தது.
(“பழங்குடியின மக்களும் ரிசர்வ் காடுகளும்!” தொடர்ந்து வாசிக்க…)