சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பாளர் மனுதாக்கல் நிறைவேறி, சகல கட்சிகளும் தத்தம் தேர்தல் விஞ்ஞாபனம் சகிதம், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தமிழ் பெண்ணாக, எனது நோக்கமும் அதுபற்றிய ஆய்வும் விமர்சனமும் தமிழ் பெண்கள் சார்ந்ததாகவே அதிகமாக இருக்கும் என்பதால், தலைப்பை அதற்கேற்ப மட்டுப்படுத்திக் கொண்டேன்.
(“சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 1” தொடர்ந்து வாசிக்க…)