இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு

டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.