மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
Category: செய்திகள்
இலங்கை தொடர்பில் கனடா விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை கடவுச்சீட்டுக்கு 102ஆவது இடம்
சமூக மாற்றத்திற்கு கரம் கொடுக்கும் ’’ மலையக விழிகள் ’’அமைப்பு
ஒமைக்ரோனுக்கான புதிய தடுப்பூசி அறிமுகம்
கிழக்கு முனைய பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை
யாழ் பல்கலைக் கழகம்: மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்
வெலிக்கடை கலவரம்; எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை
மூவருக்கு புதிய தொற்று புளோரோனா
மெக்சிகோ 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.