(Dr Ravindranath GR)
கொரோனா பரவல் மிகவும் வேகமாக உள்ளது.
கட்டுக் கடங்காமல் உள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை காட்டுங்கள்.
The Formula
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி நிக்சன் அவுஸ்கோன் தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.