கிழக்கு-மேற்கு பிளவை எடுத்துக் காட்டிய மனித உரிமைப் பேரவைத் தீர்மானம்!

VAANAVIL issue 123 – March 2021 has been released and is now available for download at the link below.

2021 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 123) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

Please click on the link below to read the issue.

இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://manikkural.wordpress.com/

பொதுமுடக்கத்தை அறிவித்திடுக.

(Dr Ravindranath GR)


கொரோனா பரவல் மிகவும் வேகமாக உள்ளது.
கட்டுக் கடங்காமல் உள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை காட்டுங்கள்.

பாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.

திபெத்தில் சீனா அணை: இந்தியாவுக்கு பாதிப்பு?

திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது, இது சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் இந்தியா தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பை விஞ்சியது பீகார் “தகனமேடை”

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது.

இலங்கை: கொரனா செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் மேலும் 22 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

‘எல்லைச் சண்டைகளில் 100 பேர் கொல்லப்பட்டனர்’

எதியோப்பியாவின் அஃபார், சோமாலிப் பிராந்தியங்களுக்கிடையிலான எல்லை மோதல்களில், குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அஃபார் பிராந்திய பிரதிப் பொலிஸ் ஆணையாளர் அஹ்மட் ஹுமெட், நேற்று தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் உரிமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விரிவுரையாளர் இன்பமோகன் பேராசிரியரானார்

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி வ.இன்பமோகன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

யாழில் அதிரடி சட்டம்; ரூ.10,000 வரை தண்டம்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும்” என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.