பொதுமுடக்கத்தை அறிவித்திடுக.

(Dr Ravindranath GR)


கொரோனா பரவல் மிகவும் வேகமாக உள்ளது.
கட்டுக் கடங்காமல் உள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை காட்டுங்கள்.