இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முதுபெரும் தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கனத்த இதயத்துடன் தன் செங்கொடி தாழ்த்தி, வீர வணக்கம் செலுத்தி விடைகொடுக்கிறது.
Category: செய்திகள்
தோழர் தா பாண்டியன் எம்மை விட்டுப் பிரிந்தார்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ஈக்குவடோரில் சிறைக்கலகங்களில் 62 பேர் உயிரிழப்பு
இலங்கை: கொரனா நிலவரம்
கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’
இந்தியாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.