போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.