மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி காய்கறிகள் அழிக்கப்பட்டன

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பலாங்கொடை நகர சபை மேயர் சாமிகா வெவகெதரா (Chamika Wewagedara), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி அழித்துள்ளாரென பண்டாரவளையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு ஒரு இலட்சம் தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.50 மணிவரை உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,174ஆகவும், வைரஸ் தொற்றுக்கிலக்காகியவர்களின் எண்ணிக்கை 1,639,993ஆகவும் பதிவாகியுள்ளது.

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை; தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கிய தொழிலதிபர்

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து காலில் விழுந்து வணங்கி கவுரவித்த தொழிலதிபர் ஒருவர், 105 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.

நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் முக்கியம். கரோனா பெருவெடிப்புக் கட்டத்தில் சத்தான உணவும் சுகாதாரமான குடிநீரும் மிகவும் அவசியமானவை.

ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும், 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’

(க. அகரன்)

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல்: கை விரித்தார் கோட்டாபய

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகளுக்கமைய, 2020 மே மாதம் 28ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ, பொதுத் தேர்தலை நடத்த முடியுமென்று, தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாதெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், தேர்தலுக்கான திகதியைக் குறிக்கும் பொறுப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது பொறுப்புகளுக்கோ, ஜனாதிபதியால் குறுக்கிட முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

‘கொவிட்-19இன் 2ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’

கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்து!

இளைஞர்களுக்கு ஆபத்தாகும் சைட்டோகைன்கள்

உலகெங்கும் கரோனா பலி கொள்பவர்களில் முதியவர்களின் விகிதம் அதிகம் என்றாலும், இளைஞர்களையும் அது முற்றிலுமாக விட்டுவிடவில்லை. ஆரோக்கியமான இளைஞர்களும் பலியாக என்ன காரணம்? அவர்களின் அதீத நோய் எதிர்ப்புத் திறனும் ஒரு காரணம் என்கிறார்கள்.