கொழும்பில் தெரு ஓரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள். கண்டுகொள்ளாத மலையக தமிழ் தலைமைகள்..

40 மலையக இளைஞர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாத நீங்கள்தான்.மலையக மக்களின் தமிழ் பிரதிநிதிகள் வெட்கப்படவேண்டிய விடயம்.

முதலில் கரோனாவைச் சமாளிப்போம்… நிதிப் பற்றாக்குறையைப் பிறகு சரிசெய்துகொள்ளலாம்!

கரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இங்கிலாந்து அரசு 12.5% ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு, முதற்கட்டமாக கரோனா தடுப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கிய ரூ.15,000 கோடியையும், நிவாரணத்துக்காக ஒதுக்கிய ரூ.1.75 லட்சம் கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்புகளையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2-3%-க்குள்தான் வருகிறது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மகனைப் பார்த்தே இருபது நாளாச்சு!- உருகும் கேரளத்தின் ஆண் செவிலியர்

கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் பூரண குணமடைந்து நேற்று அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இவர்கள் மட்டுமல்ல, கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த அனைவருமே குணமடைந்துள்ளனர்.

இலங்கை அகதிகள் முகாமில் உதவிகள் தொடர்கின்றன….

மதுரை உச்சப்பட்டி யில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்கள் வசித்துவருன்றன. இவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலைசெய்து வாழ்பவர்கள்.

கரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 601 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,149 ஆக அதிகரித்துள்ளது.

Farm to Home

நஞ்சில்லா மரக்கறிகள் உங்கள் வீட்டு வாசலிற்கு!
எமது கற்பகவனம் இயற்கை விவசாயப்பண்ணை மற்றும் மாங்குளம் Natural Fresh Organic Farm ஆகியற்றில் இருந்து தருவிக்கப்பட்ட நஞ்சில்லா மரக்கறிகள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படவுள்ளன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விநியோகம் இடம்பெறும்.
கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டிக்காய், மரவள்ளிக்கிழங்கு, பாகல்க்காய், தக்காளி, சிறகவரை, பப்பாளிப்பழம், சிறுகீரை/ அகத்தி/ முருங்கைஇலை ஆகியவற்றில் 5 வகையான மரக்கறி + கீரை உள்ளடங்கியதாக 4kg கொண்ட நஞ்சற்ற (Organic) மரக்கறிப் பொதியாகவே விற்பனைக்கு உள்ளது.
குறிப்பிட்டளவு பொதிகளுக்கு தேவையான மரக்கறிகளே உள்ளதால் முன்பதிவு முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும்.
ஒரு பொதியின் விலை ரூபாய் 850/-.
விநியோகம்
யாழ் மாநகர எல்லை – Free
வலிகாமம் – 100/-
தென்மராட்சி – 150/-
வடமராட்சி – 200/-
தீவகம் – 250/-
–தொடர்புகளுக்கு:
077 411 4422
shop.semba.lk

கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.

வீட்டில் இருப்பதற்கான வழிமுறைகள்

1. வீட்டில் உள்ள எல்லோருக்கும் தனித்தனியான சோப் டவல் கங்கி விறஷ் சேவிங்றேசர் சீப்பு Ect…வைத்துக்கொள்ளுங்க
2. சாபாட்டு பீங்கான் ரீ கப் தனித்தனியாக
3. தனித்தனியான படுக்கை விரிப்புகள் தலையணை படுக்கையிடங்கள்
4.அன்றாடம் தோய்ந்த உடுப்புகளை அயன் பண்ணி போடவும்
5. வெளியில் கைகழுவுவதற்கான வசதிகள்