மகனைப் பார்த்தே இருபது நாளாச்சு!- உருகும் கேரளத்தின் ஆண் செவிலியர்

கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் பூரண குணமடைந்து நேற்று அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இவர்கள் மட்டுமல்ல, கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த அனைவருமே குணமடைந்துள்ளனர்.