At a meeting ahead of the monsoon session of Parliament, both DMK and AIADMK raised the Sri Lankan issue, especially the condition of the country’s Tamil population.
இந்தியா: இலங்கை விவகாரம்.. 19 இல் சர்வகட்சி கூட்டம்
ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது
(புருஜோத்தமன் தங்கமயில்)
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை.
140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்
எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சிக்கல்: வருகிறார் கோட்டா
சீனாவின் குள்ளநரித்தனம்
இலங்கை: அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது
அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவுக்கு இடமற்று, அந்த மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளின் தெரிவே இன்றைய ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சட்ட நிலைப்பாட்டின் படி அரசியல் யாப்பு அமைந்திருப்பதால், காலிமுகத்திடல் கிளர்ச்சிக்கு எந்த முக்கியத்துவமும் அற்றும் போயிருக்கிறது.
தோழர் வரதராஜா பெருமாளின் ( எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் )” இலங்கையின் பொருளாதாரம்” நூல்
இந்தியாவின் அதிரடி அறிவிப்பு
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள், மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தமது அபிலாசைகளை நனவாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் துணை நிற்பதாக இந்தியா மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.