’மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி’

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

’ரஷ்ய விமான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாகியுள்ளது ’

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இனவாதம் தடை செய்யப்பட வேண்டும் – குமார் குணரட்னம்

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP) என்பது மற்றவர்களுடன் சேர்ந்து அரசாகத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சியாகும். அதன் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் அவர்களிடம் அரச எதிர்ப்புப் போராட்டத்தின்; எதிர்காலம் மற்றும் அவரது திட்டங்கள் குறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையின் கேள்விகளும் அவரது பதில்களும்.

சோனியாவுக்கும் தொற்று

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று (02) காலை எட்டு மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கச்சதீவை மீட்க சரியான தருணம்: தே.மு.தி.க கூட்டத்தில் தீர்மானம்

இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்டு எடுக்க சரியான தருணம். எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவுஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை

அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் (01) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – JVP

தற்போதும் நாட்டின் பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்றதாகவும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு அந்த திருடர் கூட்டம் தயாராகி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மாணவர் பேரணி; பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தின் போது, பல வீதிகளில் நுழைவதை தடை செய்யுமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.