இனவாதம் தடை செய்யப்பட வேண்டும் – குமார் குணரட்னம்

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP) என்பது மற்றவர்களுடன் சேர்ந்து அரசாகத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சியாகும். அதன் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் அவர்களிடம் அரச எதிர்ப்புப் போராட்டத்தின்; எதிர்காலம் மற்றும் அவரது திட்டங்கள் குறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையின் கேள்விகளும் அவரது பதில்களும்.