‘டித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாய் (INR) மதிப்பிலான கடன் கோடுகளுக்கான (Lines of Credit) ஒப்பந்தங்கள் இலங்கை மற்றும் இந்தியா இடையே புதன்கிழமை (05) அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.
தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?
(வி. சிவலிங்கம்)
ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள பகிரங்க கடிதம் (06-08-2026) தமிழ் அரசியலை மிகவும் குழப்பத்தில் தள்ளுவதாகவும், ஏற்படக்கூடிய குறைந்தபட்ச ஒற்றுமை முயற்சிகளையும் சிதைப்பதாகவும் உள்ளது.
தமிழ் நாடு பட்ஜெட்
உதய நிதியின் பேச்சு
(Navaratnam Giritharan)
‘எங்கு தண்ணி வருதோ இல்லையோ அங்கு தண்ணி வரனும்’ – இதுதான் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசப் பேச்சாம். இதுவரை தமிழகத்தில் தற்குறி வாக்காளர்கள் இருந்தார்கள் என்று பார்த்தால் இந்தச் சம்பவம் தற்குறி ஊடகவியலாளர்கள், தற்குறிக் காவல் துறையினரும் இருக்கின்றார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வசனங்களைக் குறிப்பிட்ட மறு கணமே அடுத்து அவர் கூறியது ‘ காவிரியைச் சொன்னேன்’.

நுவரெலியாவில் 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 6 பேரை காணவில்லை
த்ரிஷாவை இழிவுப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்
விஜய், த்ரிஷாவை ஆபாசமாக உதயநிதி இழிவுப்படுத்திய அந்த வசனம்?
’’உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்கவும்’’: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஹட்டன் வலயத்துக்கு நாளை பூட்டு
22ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்
நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2026.07.27 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.