ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பாதிப்பு

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக கண்டிபொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பெரிய சுவரொன்றை நிர்மாணிப்பதற்காக மண் மேடொன்ற வெட்டும் போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்ணில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கண்டிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

 ஓகஸ்ட் மாதத்திற்காக எரிபொருள் விலைகளில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என. இலங்கை கனிசவளக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா அறிவித்துள்ளார்

’பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக’

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மஹர சிறையில் பதற்றம்: முக்கிய பிரிவுகளுக்கு தீ வைப்பு

மஹர சிறைச்சாலைக்குள் ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நிலைமையை ஆராய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கைதிகள் பதிவுப் பிரிவு மற்றும் கைதிகள் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்துக்கான வேட்டையைத் தொடரும் ருமேஷ் தரங்க

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்டையை இலங்கையின் ருமேஷ் தரங்க தொடர்ந்த வண்ணம் உள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிகாண் சுற்றில் 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலாமிடம் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீற்றர் தூரம் எறிந்து ஐந்தாமிடத்தைப் பெற்றும், பாகிஸ்தானின் அர்ஷாட் நதீம் 82.84 மீற்றர் தூரம் எறிந்து ஏழாமிடம் பெற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.

முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை

உளவுத்துறை முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைச் செய்யத் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜெயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

விஜயவீர குடும்பத்தை கடைசி வரை கைவிடாத ‘கறுப்பு அக்கா’

1989 நவம்பர் 12…
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள்.
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைவர் ரோகண விஜயவீர, கண்டி உலப்பன்ன பகுதியில் உள்ள அவரின் மறைவிடத்தில் இருந்தபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நாள்.

இது 90களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருத்தரின் மனசுக்குள்ளும் புதைந்து கிடக்கிற ஒரு பசுமையான நினைவு.

நீங்கள் தொண்ணூறுகளில் அல்லது 2008வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்திருந்தால் உங்களுக்குத் தெரியும். அந்தப் பத்துப் பதினைட்டு வருடங்கள் ஈழத்து மக்களின் வாழ்க்கையில் வலிகளும், அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குப் பசுமையான நினைவுகளும் கலந்த ஒரு காலகட்டம் என்று.