13 வது திருத்தச் சட்டம் பற்றிய ஒரு அலசல்

அ. வரதராஜப்பெருமாள்

(2009 ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை தற்போதைய சூழலுக்கும் பொருந்தி இருப்பதினால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)

உங்களின் புதிருக்கு வரதரின் விடை

உங்களின் புதிர்

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைக்கான அதிகாரங்களை அளிப்பதில் திருப்தியற்ற ஒன்று என்று 20 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை அரசுடன் அரசியல் ரீதியில் போராடி அந்த 13வது திருத்தத்துக்கு மாற்றாக பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பொறுப்பாளியான இந்திய அரசுக்கும் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் முன்வைத்தீர்;;கள். அத்துடன் மாகாணசபையின் உத்தியோக பூர்வமான தீர்மானமாக இலங்கை அரசுக்கும் முன் வைத்தீர்கள். ஆனால். இப்போது அதே 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றினால் தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்படும் என்று தமிழர்களில் ஒரு பகுதியினராலேயே கூறப்படுகிறதே! இவைகள் பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன? இவ்வாறான போக்குகள் தொடர்பான உங்கள் விளக்கம் என்ன?

குவாதரின் அகிம்சை வெற்றி சொல்லும் கதை

பாகிஸ்தானிய அடக்குமுறை அதிகாரத்துக்கு எதிராக குவாதர் கோ ஹூக் டோ தெஹ்ரீக் (குவாதரின் உரிமைகளுக்கான இயக்கம்) நடத்திய அகிம்சை போராட்டங்களின் வெற்றி, இம்ரான் கானின் அரசாங்கத்தின் பாதிப்பைக் காட்டுகிறது.

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம்

ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.  பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம்  சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது.

நன்றியுடன் விடை கொடுப்போம்….! மன உறுதியுடன் முன்னேறுவோம்……!!

(சாகரன்)

வருடம் ஒன்று விடை பெறுகின்றது….. வருடம் மற்றொன்று வரவேற்கின்றது. நம்பிக்கையுடன் மன உறுதியுடன் ஐக்கியப் பட்டு புதிய ஆண்டை வரவேற்போம்….. எதிர் கொள்வோம்…. வெற்றி பெறுவோம்…. அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்

2022இல் கொரோனா தோற்கடிக்கப்படும்

2022 இல் கொரோனா தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரானை அடுத்து புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து “ப்ளூரோனா” என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 

’இந்திய மீனவர்களை விடுவிக்க முயல்வேன்’

இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடகொரிய ஜனாதிபதி: உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல

இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என்றும் வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும் என்றும் வடகொரிய  ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

60 அரச குடியிருப்புக்களை அகற்ற நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையிலுள்ள 60 அரசு குடியிருப்புகள் அகற்றபட உள்ளதாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.