இந்திய சந்தையில் விரைவில் 5G தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி சேவையை வழங்க தயாராகி வருகின்றன.

உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும்

இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து ள்ளார். நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கொண்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:

பட்டாம்பூச்சியின் கனவை ஒருநொடியில் புதைத்த ‘கவனமின்மை’

புலரும் ஒவ்வொரு பொழுதிலும் ஏ​தோவொரு வகையில் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில், பலவற்றை நினைவில் வைத்திருக்கவே முடியும். இன்னும் சிலவற்றை நினைவிலிருந்து இலகுவில் நீக்கிவிடவே முடியாது. அந்த வடு, ஒவ்வொரு வருடமும் அதேநாளில் நினைவை தட்டியெழுப்பிவிடும்.

’1,000 ரூபாயில் பெரிய முடிச்சு’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளத்தை, 1,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுப்பதற்கு, சம்பள நிர்ணய சபை இணங்கிவிட்டது. வர்த்தமானியும் வெளியாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாலும், அரசாங்கத் தரப்பில் நேற்று (16) புதுக் கதையொன்று கூறப்பட்டது.

எம்.ஜி பசீர் முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் காலமாகிவிட்டார்.

(Ajmal Mohideen)

எம்.ஜி பசீர் முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் நேற்று இரவு (12/02/2021) புத்தளம் வைத்திய சாலையில் காலமாகி இன்று (13/02/2021)காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். எமது குடும்ப நண்பரும் என்னோடு மிக அதிகமான தொடர்புள்ளவராகவும் இருந்தார்.

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

(Malathi Maithri)

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குறைந்து செல்லும் கொரோனா உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 90 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கவர்ச்சியான வங்குரோத்து அரசியல்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்கள், தமது வழக்கை, மிகச் சிறப்பான வகையில் வாதிடவல்ல சட்டத்தரணிகள்; ஆனால், அவர்களுக்கு அர்த்தமுள்ள சலுகைகளை ஈர்த்து எடுத்துக்கொள்ளத் தெரியாது” என்று கூறியதாகச் சில பதிவுகள் கிடைக்கின்றன.