உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும்

இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து ள்ளார். நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கொண்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது: