மீண்டும் கொழும்பு செல்லும் பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), நாளைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைப் பெற்று, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்று(21) கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் – 02

(என்.கே. அஷோக்பரன்)

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, 13ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படுமா என்ற விடயம் பற்றி நிறைய ஆரூடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

தாமதமான தியாகிகள் தினம்

இம்முறை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் 30வது தியாகிகள் தினம் 19/06/2020 கொரோனா தொற்று காரணாமாக 03 மாதங்கள் பிற்போடப்பட்டு இன்று 19/09/2020 நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறுவது போல் இம்முறையும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருகோணமலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 300ற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்.

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்

(என்.கே.அஷோக்பரன்)

“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.

மாகாண சபை முறைமை ஒழிப்பு;இறுதி தீர்மானம் இல்லை

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்ச​ர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

‘ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

20ஆவது திருத்தம்; ‘பேசி தீர்மானிக்கலாம்’

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாரதி நினைவுப் பதிவு 10

(Rathan Chandrasekar)
·
‘தமிழினி மெல்லச் சாகும்’ என்று
பாரதி சொன்னதாக பல அரைகுறை விற்பன்னர்கள்
மேடையிலும் எழுத்திலும்
விளம்பி வருகிறார்கள்.
பாரதி அப்படிச் சொன்னானா?
எப்படிச் சொன்னான், எப்போது சொன்னான்?
அவர் மகள் தங்கம்மா

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் தடை

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடதென, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.