கறுப்பு நண்டு வாங்கிச் சமைக்கலாம் என்று தேடிய நாங்கள் ஞாயிறு அன்று தொழிலுக்கு செல்வதில்லை எனவே கிடைக்காது என்பதற்குள் கடற்தொழிலாளர்களின் இந்த ஓய்வு நாட்களுக்குள் ஒழித்திருக்கும் கட்டாய உழைப்புப் பறிப்பு மதங்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுவதினால் அன்றைய தினம் தொழிலுக்கு போவதை தவிர்த்து ஓய்வெடுக்கும் ஒரு நிலமையை கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கடற்தொழிலாளர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)