புரட்சி முடிந்து
ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் அரசாங்கம்.
பக்கோமோவ் ஒரு விவசாயி.
புரட்சித்தலைவர் லெனினைப் பார்த்தே ஆகவேணுமென்று
மாஸ்க்கோவிலிருந்த அவரது ஸ்மோல்னி அலுவலகத்துக்கு
வந்தேவிட்டார்.
The Formula
புரட்சி முடிந்து
ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் அரசாங்கம்.
பக்கோமோவ் ஒரு விவசாயி.
புரட்சித்தலைவர் லெனினைப் பார்த்தே ஆகவேணுமென்று
மாஸ்க்கோவிலிருந்த அவரது ஸ்மோல்னி அலுவலகத்துக்கு
வந்தேவிட்டார்.
புதிய ஆட்சி வந்த பின்னர், உள்ளூராட்சி தேர்தல் வரை, இப்படியான ஒரு குமுறலும் நாட்டில் இருக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின் வென்றவர்கள் , இருக்கும் ஆட்சியை எறிந்து தமது ஆட்சியை கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டார்கள். தேர்தல் கால மேடைகளில் “புதிய அரசை மாற்றுவதற்கான வாக்கெடுப்பு” என்று பேசியே மக்கள் மனதில் விசத்தை விதைத்தார்கள். அதன் பிரதிபலனே இந்த கலவரங்களுக்கான பின்னணி.
பிரான்ஸில் நடைபெற்ற குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய சில அற்புதமான கருத்துக்களை முகநூலில் காணக்கிடைத்தது. (நன்றி: யோகு) சிலிர்த்துப்போய் கணனியின் மீது சில்லறையை விட்டெறியாததுதான் குறை. பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே போகிறார். அடுத்த அன்டன் பாலசிங்கம் கணக்கில் பேசுகிறார். நடு நிசியில் கனவு காலைந்து எழுந்திருந்து பிதற்றுவதைப்போல, ஒரு பெரும் விடுதலைப்போராட்ட அமைப்பின் முக்கியமான முடிவுகள் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிதள்ளுகிறார். இப்போதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்களே, குணா கவியழகன் எல்லாம் ஒரு பொருட்டா என்ன? இருந்துவிட்டு போகட்டும். முன்னுக்கு இருந்து கேட்பவர்கள் எல்லோரும் கதிரை நுனியில்தான் கிடக்கிறார்கள்.
(“கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்” தொடர்ந்து வாசிக்க…)
நாடு பல்வேறு ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆதலால், சங் பரிவார் அமைப்புகளை தோற்கடிக்க மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(“திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)
திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது. அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார். நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அம்மாநிலத்தி்ல் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் வேட்பாளர் மறைவால் ஒரிடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
(“விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாமென தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். நேற்றைய தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.
அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்…
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,
மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.
‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,
ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,
பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.
நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல் போன் கோபுரங்களும் அதிலுருந்து வரும் கதிர் வீச்சும் தான் சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம் என்று…
எனக்கு நிச்சயமாக தெரியாது அது தான் காரணமா என்று!!
ஆனால் மிக நிச்சயமாக தெரியும அது மட்டும் காரணம் இல்லை என்று!!
நான் 12 ஆம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் அணைத்து வகை சிறு தானியமும் பயிர் செய்தோம்.
(“சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…” தொடர்ந்து வாசிக்க…)
கொஞ்சநாள் முன்புவரை காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.
அப்போதும் இதே இந்திய வரலாற்றுக் கழகம் இருந்தது.
ரொமீலா தாப்பர் – இர்பான் ஹபீப் – பணிக்கர் என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் அதில் பொறுப்பேற்று நிரம்பி வழிந்தார்கள்.
அவர்களை கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் என்பதற்காக – ‘வரலாற்றை திரித்து தமக்கு சாதகமாக எழுதுவதற்காக’ காங்கிரஸ் கட்சி நீக்கவில்லை.
ரொம்பப் பெரிய கதை வேண்டாம்.