முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். மகிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ மற்றும் கொழும்பில் இருந்து சேறுபூசும் புலியான டிரான் அலஸும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கினர். இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை.
(“பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்” தொடர்ந்து வாசிக்க…)