(சரவணன்)

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின பிரச்சினையை பொருத்தவரை அதனை பதிவு செய்யும் நபர், அனுகுபவர்களின் மனநிலை, வெளிப்படுத்தும் பாங்கு அதற்கான சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களது பிரச்சினையின் தன்மை பொதுச்சமூகத்தால் அளவிடப்படுகிறது அல்லது கவனம் பெறுகிறது.