பறவைகளின் தற்கொலை

(Suresh Turai Kanapathypillai)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமார் 3500க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 01

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

மெலிஞ்சிமுனை நோக்கிய பயணம்:

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் விருது வழங்கல் (யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபம்), மண்டைதீவு கண்டல் காடு ஒதுக்கு கள விஜயம், பறவை ஆய்வுகள், யாழ்ப்பாணம் கொக்குவில் ராமகிருஸ்ண வித்தியாசாலையில், எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச ஈரநிலக் கொண்டாட்டம், பரிசளிப்பு விழா, பலாலி வீதி, கோண்டாவில் எழுதிரள் பணிமனையில் சூழலியல்சார்ந்த செயற்பாடுகளின் கலந்துரையாடல், மற்றும் நண்பர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் என பல சந்திப்பும், உரையாடல்களுக்கும் பிறகு, ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை செல்வதற்காக நண்பர்கள், சத்தியனும், வசிகரனும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு காரில் ஏற்றிக்கொண்டுவிட்டார்கள். சத்தியன் பஸ் நடாத்துனருடன் என்னை எங்கே இறக்கி விடவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததுடன், நான் இறங்கும் இடத்தில் என்னை அழைத்துச் செல்பவரையும், நடாத்துனரையும் தொலைபேசியில் தொடர்பாக்கி விட்டிருந்தார். நான் இறக்கி விடுகிறேன் என்றார் நடாத்துனர்.

கடைசி விவசாயி

(சாகரன்)

விதை விருட்சம் ஆகும் என்பார்கள். அப்படி ஒரு விருட்சம் இயற்கை அனர்த்தத்தினால் எரியுண்டதை தெய்வக் குற்றமாக நம்புகின்றனர். கிராமிய வழிபாட்டு முறையின் அடிப்படையில் குல தெய்வத்திற்கு பூசை செய்ய முடிவெடுக்கின்றனர்.

ஹிந்து, இஸ்லாம், ஹிஜ்ரா, புர்கா,பர்தா டர்பன், முக்காடு….

(Rathan Chandrasekar)

நாடே ஓலமாக இருக்கிறது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். எதையும் விற்றுத் தின்ன பசி துணியும் என்பார்கள். எனவே வயிற்றுப்பாடு, வாழ்க்கைப் போராட்டம் என்றுதான் பெருந்திரள் மக்கள்கூட்டம் வாழ்ந்தது.

உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)

(செங்கதிரோன்)

கிறுகுகிறுக்குகிறுக்கிகிறுகிறுப்பு, பூவல்வக்கடை,  நட்டுமை 

மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம். 

இலகுவாக நுழைந்துகொண்ட ‘ஐஸ்’

நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் நாலாபுறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஒரு மையமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால்தான், கடற்கண்காணிப்பில் ஆகக்கூடுதலான கரிசனையை காண்பிக்க வேண்டியுள்ளது.

மலப்புரம் மாவட்டஆட்சியர் ராணி..!

மலப்புரம் மாவட்ட ஆட்சியர்

ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.

கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.

பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை.

ஓர் அகப்பையில் அரசாங்கம் பகிரவேண்டும்

ஒவ்வொரு தேர்தல்களிலும் எக்கட்சிக்கு, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதில் வாக்காளர்கள் ​மிகக் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான், ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றது. அத்துடன், தமது பிரதேசங்களைச் சேர்ந்த பிரநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கைதேர்ந்தவர்களாக வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதுதான், ஜனநாயக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

சிந்தித்துத் தீர்மானம் எடுப்பது நன்று

இலங்கையின் பெயர், இரண்டு சம்பவங்களால் உலகளாவிய ரீதிக்குச் சென்றிருந்தது என முன்னர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதிலொன்றுதான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம். மற்றொன்று, 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சுவீகரித்ததன் ஊடாக, நாட்டின் நாமம் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.