மலப்புரம் மாவட்டஆட்சியர் ராணி..!

மலப்புரம் மாவட்ட ஆட்சியர்

ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.

கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.

பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை.