யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார் . 1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாக அவர் நாடாளுமன்றில் வைத்து செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.
(“யாழ்ப்பாண நுாலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார்!” தொடர்ந்து வாசிக்க…)