மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்

மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கு வீடு விற்பனை செய்ய ஏற்பாடு

ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவில் ஒன்றுகூடியிருந்தமை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கணித்திருக்கின்றனர்.

சீனாவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள்…..

1) இந்த வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் தேவை.

கொரனா இனி மெல்லச் சாகும்……!

(சாகரன்)

நாம் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்கும் செய்தி இது. வெறும் நம்பிக்கையை ஊட்டும் செய்தி மட்டும் அல்ல இது. ஒரு வரலாற்றுப் போக்கின் அவதானிப்பில் இருந்து உருவான செய்தியாகும். மனித குலத்தின் இருப்பிற்கும், மேம்பாட்டிற்கும் இது அவசியமானதும் கூட. இது போன்ற ஒரு செய்தியை 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாம் உலகிற்கு சொல்லி இருந்தோம்.

யாழ். மாநகர மேயரின் கோரிக்கை

பிலதெனிய தேவாலய வழிபாட்டில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மாநகர எல்லைக்கு வெளியிலிருந்து பங்குபற்றிய அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி சுகாதார அமைச்சினாலும், சுகாதார துறை நிபுணர்களினாலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்திய முறைமைகளுக்கு அமைவாக தங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள முன்வருமாறு யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941 ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

கியூப மருத்துவ குழு உலகெங்கும் பறக்கின்றது கொரனாவைக் கட்டுப்படுத்த

இதுவரை கியூப மருத்துவர் குழுக்கள் இத்தாலிக்கு மட்டுமல்லாது, வெனிசுவேலா, நிகராகுவா, சுரினாம், கிரனடா, ஜமைக்கா ஆகிய ஆறு நாடுகளுக்கு கொரானா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சென்றுள்ளன.

யாழ்ப்பாணத்தை கொரோனா தாக்கினால் மீள்வது கடினம்; அதற்கான வசதிகளும் இல்லை!

யாழ். மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ். மாவட்ட மக்கள் செயற்படுகிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள். அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

மக்கள் ஊரடங்கு: குழந்தைகளின் திறமையைப் பதிவு செய்யும் போட்டி: இயக்குநர் சேரன் அறிவிப்பு

மக்கள் ஊரடங்கு அன்று குழந்தைகளின் திறமையை வீடியோவாக பதிவு செய்யும் புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் சேரன்