’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’

பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கூறும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப் பதவிகளுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)

களைகளைப் பார்த்து பயந்தால் நெல்லை அறுவடை செய்ய முடியாது

இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.

ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது நூற்றாண்டு அனுபவங்கள் ஆகும்

சபைக்கு வந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ

கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன.

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 4)

அரசியல் அமைப்பு மாற்றம் மக்களுக்கான அரசியல் அமைப்பிற்கான ஆட்சி முறமையை மாற்றும் போராட்டமாக கொண்டு செல்வதற்கான பொறுப்பு எம் யாவருக்கும் உண்டு இதில்தான் நாம் வரலாற்று அனுபவங்களை நாம் பாடமாக கொள்ள வேண்டும்

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 3)

பிரிதானியா காலத்தில் இருந்து சுதந்திரம் அதற்கு பின்னர் என்று இலங்கையில நாணய மதிப்பு இறங்கு முகமாக தொடர்ந்த நிலை 1977 78 காலத்தில் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் உள்ளுர் உற்பத்திகளை காலி செய்து இறக்குமதியில் அதிகம் தங்கியிருக்கும் செயற்பாடு என்று இலங்கையின் நாண மதிப்பு தொடர்ச்சியாக வீழ்;சியடைந்து. இது யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்பும் அதி வேகமாக வீழ்ச்சியடைந்து வந்தது.

ஆடைத் தொழிற்சாலை தாக்குதல்; ஏறாவூரில் போராட்டம்

ஏறாவூர், புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழில்சாலைப் பணியாளர்கள் சுமார் 500 பேர், இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மூன்று ஆடைத் தொழில்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு கை ஆதரவு கொடுக்குமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) காலை கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

சஜித்திடமிருந்து பாய்வோர் ரணில் அணியினராம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதுடன், அது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர்.