எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)

களைகளைப் பார்த்து பயந்தால் நெல்லை அறுவடை செய்ய முடியாது

இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.

ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது நூற்றாண்டு அனுபவங்கள் ஆகும்