அடிவாங்கிய சவப்பெட்டி

(Puthiyavan Rasiah)

திலீபனின் படத்தை ஒரு வாகனத்தில் கட்டி அதிலே சவப்பெட்டி கஜேகேந்திரன் ஏறிப்போகும் போது அடி விழுது.

திலீபன் யார்? ரெலோ இயக்கப் போராளிகளை வேட்டையாடி சுட்டுக் கொன்ற கும்பலோடு சேர்ந்து தெருத்தெருவாய் தேடி அலைந்து கொன்று குவித்த கூட்டத்தில் இருந்தவர்.

அடிமைத்தனத்தால் பூத்த அடையாளங்கள்

(பாலசுப்பிரமணியம் சமீதா )

(ஊடகக்கற்கைகள் துறை , யாழ். பல்கலைக்கழகம்)

கடல் தாண்டி ‘கள்ளத் தோணிகள்’ என முத்திரை குத்தப்பட்டு, கள்ளம் கபடமில்லா மனதோடு உறவுகளையும் இழந்து, காடுகளை நாடுகளாக செதுக்கிய சிற்பிகளுக்கு ‘தோட்டக்காட்டான்’ எனும் புனைப்பெயர் குறியீடாக கொள்ளப்பட்டது.

பணவீக்கத்தின் வீழ்ச்சி…

பணவீக்கத்தின் வீழ்ச்சி; போற்றப்பட வேண்டிய மத்திய வங்கியின் தலைமைத்துவம்

இரட்டை இலக்கங்களில் காணப்பட்ட நாட்டின் பணவீக்க வீதத்தை, ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியனவாக அமைந்துள்ளன.

இது இன்னொரு பாட்டனாரின் கதை!

(Maniam Shanmugam)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் ‘ஸ்ரீமான்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம் பற்றி முன்னர் சில பதிவுகளை இட்டிருந்தேன். அவற்றை நான் இட்டதற்குக் காரணம், இந்தக் கஜேந்திரன் பேசும் தீவிர தமிழ்த் தேசியத்துக்கும் அவருக்கும் பொருத்தமில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே. உண்மையில் அந்தக் குடும்பப் பரம்பரை தமிழின விரோத – சமூக விரோதப் பரம்பரை என்பதே என் போன்றவர்களின் கருத்து.

இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் பட்டதாரிகளை உருவாக்க அரசின் செலவினம்? இத்தனை கலைப் பட்டதாரிகள் நாட்டுக்கு தேவையா?

(By: Dr Ziyad Aia)
பாராளுமன்ற தெரிவுக்குளு August மாதம் சமர்ப்பித்த அறிக்கையின்படி (Dated 21st, July 2023)
2021 பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில்
26.2% கலைப்பிரிவுக்கும்
18.2% வணிகம்
மற்றும் இதர துறைகளுக்கான (படத்தை பார்க்க) இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகம் முன்னெபோதையும் விட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம்

எண்ணெய்க்காகவும் உலகளாவிய ஆயுத வியாபாரத்திற்காகவும் உலகை பங்கு போட்டு சுரண்டுவதற்காகவும் உலகம் வாழ முடியாத இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.அண்மைய துருக்கி இப்போதைய மொரோக்கோவின் பூகம்பமும் லிபியாவின் சூறாவளியும் பெருவெள்ளம் பல்லாயிரம் மக்களை சில நொடிகளில் காவு கொண்டிருக்கின்றன.

பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

(Ramanathan Lambotharan)

மிக நியாயமான விளக்கம். விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் வாய்ப்பு அரிது என்பது முதலில் இருந்தே கவனிக்கக்கூடியதாக உள்ளது. Cannula போடப்பட்டதால் கை அகற்றவேண்டி வந்தது என்பதும் antibiotic மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட வேண்டி வந்தது என்பதும் மருத்துவ ரீதியாக நம்ப்பக்கூடியதாக இல்லை. கையுக்கு இரண்டு வேறுபட்ட radial artery, ulnar artery என்ற இரத்தக்குழாய்களினூடாக குருதியோட்டம் வருவதாலும், அவை இரண்டும் வட்ட வடிவமாக இணைந்து கிளைத்து இரத்தோட்டத்தை வழங்குவதாலும் ஊசி தறுதலாகப் போட்டு ஒரு இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் இரத்தோட்டம் துண்டிக்கப்பட முடியாது.
ஒவ்வொரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்..

அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார்

கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

மொராக்கோ நிலநடுக்கம்: பலியானோர் 1,037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.  மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது.  இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர், இதனை முன்னிட்டு டெல்லி விழாக்கோலம் காட்சியளிக்கிறது.