ஆட்சி அமைப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.
(“பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்” தொடர்ந்து வாசிக்க…)