கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல்

(இல. அதிரன்)

அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள்.

காலையில் மகாஜனாவின் முன்னாள் அதிபர் புலிகளால் கொலை!

மாலையில் மகாஜனாவின் பெயரில் கலாச்சார நிகழ்ச்சி!மகாஜனாக்கல்லுரியின் முன்னாள் அதிபர் திரு.க.நாகராஜா இன்று (07-10-2006) தெல்லிப்பழையில் வைத்து புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 1985 ஆண்டு மகாஜனாக்கல்லுரியின் அதிபராக பதவியேற்ற இவர், மகாஜனாக்கல்லுரியின் தற்போதைய அதிபர் திரு. சுந்தரலிங்கம் 1998 ஆண்டு மகாஜனாக்கல்லுரி அதிபராக பதவியேற்கும்வரை மகாஜனாக்கல்லுரியின் அதிபராகக் கடமையாற்றினார்.

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்

(என்.கே. அஷோக்பரன்)

அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாட்டரிச் சீட்டு போதை.

(Rathan Chandrasekar)

இருபது வருஷம் இருக்கும் ?
நான் பணிபுரிந்த அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியர்
ஒருநாள் கண்ணீர் சுரந்தார்.
“அண்ணா, என்னாச்சு?” என்று பதறினேன்.
“நான் மீண்டுவிட்டேன் ரதன்.
அடிமையிலிருந்து மீண்டுவிட்டேன்….”
குடிபோதை மாதிரி அவருக்கிருந்தது
லாட்டரிச் சீட்டு போதை.

தோழர் ரவீந்திரநாத்

(Rathan Chandrasekar)

எப்போது உறங்குகிறார் இவர்?
எப்போது விழிக்கிறார்?
வீட்டிலா, மருத்துவமனையிலா,
இல்லை, போராட்டக்களத்திலா…
இப்போது எங்கு இருப்பார்?

சோஷலிச நாடாக இருந்த சோவியத் ரஷ்யாவில் ‘மதம்’ எப்படி இருந்தது?

(Rathan Chandrasekar)

மனித நம்பிக்கைகளுக்கு எதிராக சோவியத் அரசியல் சட்டம் எந்தக் குற்றமும் இழைக்க அனுமதிக்கவில்லை. மக்கள் நாத்திகராகவோ கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ இருக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
சோவியத் அரசு வழிபாட்டு சுதந்தரத்தை பிரகடனம் செய்து அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தினால் சட்டப்படி தண்டனை உண்டு.

நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம்

நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர்.

தடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது.

வைரமுத்து கண்டனத்திற்குரியவராகிறார்

(Prabahar Vedamanickam)

இரண்டு விதங்களில் வைரமுத்து கண்டனத்திற்குரியவராகிறார். ஒன்று பாலியல் அற்பத்தனங்கள். அதற்கான விலையை வாழ்நாள் முழுதும் செலுத்த வேண்டியவராகிவிட்டார். இது குறித்து வைரமுத்துவை ஆதரிப்பதற்கு எந்தவித முகாந்திரங்களும் இருக்க முடியாது.

புத்தி இல்லாத சனக்கூட்டம்

அபாயக் கழிவுகளை அள்ளும் சுயபுத்தி இல்லாத சனக்கூட்டம்

எந்தவொரு தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதன்தாக்கம் மூக்கை அரிக்காது. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு நாள்களுக்கு நேரம் சுணங்கிவிடின், அப்பகுதியே நாற்றமெடுக்கும். ஆனாலும், தூய்மைப் பணியாளர்கள், கழிவுகளை வகைப்பிரித்து அகற்றிச்செல்வர்.