ஓரங்க நாடகம்

இது ஒருவர் நடத்தும் நாடகமா என்று தோன்றுகிறதல்லவா? கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சி, பிரான்ஸ் நாட்டில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன் காரணமாக, பிப்ரவரி 2021 க்குள், பிரான்ஸின் தூதுவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார் என்று எழுத்து மூலம் உறுதியளித்தது.

புதிய கேரள அமைச்சரவை

(Rathan Chandrasekar)

கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் கேகே.ஷைலஜா
மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படாதது
பலபேர் கண்களையும் –
பினராயி விஜயன் மருமகன் மொஹம்மத் ரியாஸ்
பொதுப்பணித்துறை அமைச்சரானது சிலபேர் கண்களையும் உறுத்திக்கொண்டிருக்கிறது.

கரிசல்காட்டு மக்களின் வாழ்வியலை பொதுவுடமையாக்கியவர்

(சாகரன்)

கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1923 – 17 மே 2021)தமிழ் நாட்டின் தாமிரபரணி காவேரி வைகை என்று நதிகளை விலத்து இவற்றிற்கு நடுவில் வானம் பார்த்த பூமியாக வாழும் கரிசல் காடு என்று அழைக்கப்படும் கரிய நிற மண் விவசாய பூமியில் வாழ்ந்தவர்….

‘காடுகளை….மரங்களைக் காப்போம்…’

(Rathan Chandrasekar)

‘காடுகளை….
மரங்களைக் காப்போம்…’
என்று இந்தியத்தின்
எந்த மூலையிலிருந்தும்
எவராகிலும்
கடமைக் குரல் எழுப்பினாலும் ….
அதில் கலந்திருக்கும்
இவரது உயிர் மூச்சு !
பத்மஸ்ரீ – பத்மபூஷண்
சுந்தர்லால் பகுகுணா !

கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம்

தமிழ் இலக்கிய வெளியில் இயங்கும் வெவ்வெறு சிந்தனைப் பள்ளிகளின் மையமாக இருந்த கி.ராஜநாராயணனின் (1923-2021) மறைவு தமிழுக்கு இந்த ஆண்டில் ஏற்பட்ட பேரிழப்பாகும். தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.ரா., நாட்டாரியலும் செவ்வியலும் நவீனவியலும் இயைந்த புள்ளியில் இயங்கினார் என்பதும், பேச்சுநடைக்கும் எழுத்துநடைக்கும் இடையே அவருடைய படைப்புகள் பாலமாக அமைந்தன என்பதும் அவருடைய தனித்துவம் ஆகும்.

Hindu Sect Is Accused of Using Forced Labor to Build N.J. Temple

Federal agents descended on the massive temple in Robbinsville, N.J., as a lawsuit charged that low-caste men had been lured from India to work for about $1 an hour. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. Credit…Annie Correal/The New York Times

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்……

(சாகரன்)

அனைத்து முஸ்லீம் மக்களுக்கும், நட்புகளுக்கும், தோழமைகளுக்கும், உறவுகளுக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். மத நம்பிக்கைகளுக்கு அப்பால்… மார்க்க நம்பிக்கைகளுக்கும் அப்பால்…. மனங்களை நேசிக்கும் மனித நேயப் பண்பால் சகோதரத்துவ உணர்வால் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வதில்… இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ந்திருக்கின்றேன்.

இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள்

(Maniam Shanmugam)

இந்தியாவின் 5 மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தபடியே முடிவுகள் அமைந்துள்ளன.இந்த 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது.

சமீபத்தில் ஒரு ராஜஸ்தான் சேட்டான் கடையில் அவன் சொல்லும்போது கேட்டது,

(Elumalai)


” உங்க ஊர்காரங்க 10 ரூபாய்க்கு உண்மையான சந்தனம் விற்கும்போது பக்கத்துல நாங்க கடை போட்டு சானிய அரைச்சு 5 ரூபாய்க்கு வித்தா போதும்..
உங்க ஊர்கார்ன்க சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்டின்னு வாங்கி நெத்தில பூசிட்டு போவாங்க கிருக்கனுங்க..
இவனுங்களுக்கு சந்தனமா சானியா அப்படின்றது தேவை இல்லை..
சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்படினு சாணிய வாங்கிட்டு சந்தனம் விக்கிறவன திட்டிட்டு போவனுங்க..கிருக்கணுங்க..

இத்தியடி சந்தி

எமது ஊரில் நிறைய வீதிகளின் சந்திப்பு காணப்பட்டாலும் முக்கிய பிரபல்யமான சந்தி இத்தியடி சந்தியாகும்! மின்சார இணைப்பு எம் ஊருக்கு ஏற்படுத்து முன்பு இருந்த நிலையினை இங்கு முதலில் பார்க்கலாம். நடுவே ஒரு இத்திமரம், தெற்கே மலைவேம்பு, மேற்கே நிழல் வாகைமரமும்,வடபுறம் நிழல்வாகையும் இத்திமரமும் ஓங்கி படர்ந்து வளர்ந்து நல்லதொரு அருமையான அழகான சூழலினை அமைதியானவகையாக தந்து கொண்டிருந்தன.