குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
Category: செய்திகள்
பங்களாதேஷ் சிறையில் தீ: கைதிகள் தப்பி ஓட்டம்
மூதூர் விபத்தில் 52 யாத்திரிகர்கள் காயம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச வன்முறை: 105 பேர் பலி; ஊரடங்கு அமல்
“22” க்கான ஆணியை பிடிங்கி திருப்பி அடித்தார் ஜனாதிபதி
இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை
அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி, தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்
அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மீண்டும் குழப்பம்: வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா
இஸ்ரேலின் தாக்குதலில் 71 பேர் பலி
காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.