கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா

கோவை : கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யா கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்று கூறி அவரை அனுமதிக்க போலீசார் மறுப்பதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே கொமரலிங்கத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சங்கரின் உடலை வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது.

(“பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

Blatant indifference of Pensions Department

I am a retired service officer now resident in the US. Ever since my residency here, I have continuously and persistently faced many trials and tribulations in obtaining my paltry pension. Most of my colleagues also endure many unwarranted difficulties due to:-

(“Blatant indifference of Pensions Department” தொடர்ந்து வாசிக்க…)

தெஹிவளை குண்டுவெடிப்பு: புலிகள் இருவருக்கு சிறை

தெஹிவளை ரயில் நிலையத்தில், தெற்குப் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலை இலக்குவைத்து, 1996ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உதவினார்கள் எனவும் உடந்தையாயிருந்தார்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஐராங்கனி பெரேரா, இந்தத் தீர்ப்பை நேற்று வழங்கினார்.

(“தெஹிவளை குண்டுவெடிப்பு: புலிகள் இருவருக்கு சிறை” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டு மாஸ்டர்கள் தொடர்பிலும் இன்னும் ஆலோசனை இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவர் தொடர்பிலும், சட்டமா அதிபர் அதிபரிடமிருந்து ஆலோசனை கிடைக்கவில்லை என்று இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

(“இரண்டு மாஸ்டர்கள் தொடர்பிலும் இன்னும் ஆலோசனை இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

யுத்தம் முடிந்ததாக அறிவிக்கும் போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் – சரத் பொன்சேகா

வெள்ளைக் கொடி விவகாரத்தை விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்

* நிலத்தை முத்தமிடும் போது மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது

* பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்தவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

(“யுத்தம் முடிந்ததாக அறிவிக்கும் போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு ; இறுதி அறிக்கை விரைவில் அரசிடம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினர் நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றி நாடு முழுவதிலும் மக்களிடம் பெற்ற கருத்துக்கள் அடங்கிய இறுதி அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அக்குழுவினர் தன்னிடம் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

(“மக்களின் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு ; இறுதி அறிக்கை விரைவில் அரசிடம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு

அரசியலமைப்பு சபை ஏப்ரல் முதல் வாரத்தில் கூட இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற இருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த வாரம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சுதந்திரக் கட்சி மற்றும் மாற்று எதிர்க்கட்சி என்பவற்றின் யோசனைகள் அடங்கலாக மேற்படி பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(“அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமாயின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், உயிருடனோ அல்லது இறந்தோ, பதவியை விட்டு வெளியேற வேண்டுமென, சிரிய எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. சிரியப் பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அங்கு வைத்து, இடைக்கால அரசாங்கம் அல்லது நிர்வாகப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகின்றது.

(“உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

 

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.

(“யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)