இரு தேசங்களின் அரசியல் போக்கை மாற்றிய கொலைகள்

(சாகர சமரன்)

சாந்தன் போன்றவர்கள் இல்லை என்றால் காத்தான் பூத்தான் போல் நானும் ஈழத்தில் வாழ்ந்திருக்கலாம்.

இந்த வாசகத்தின் அர்த்தங்களை நாம் புரிந்து கொள்வதற்கு சாந்தனின் மரண ஊரவலத்தைப் பற்றி பேசியாக வேண்டும்