(சாகரன்)
‘A single spark can start a prairie fire’ என்று கூறினார் சீனப் புரட்சியின் தந்தை மாவோ சே துங். கனடா வந்திருக்கும் இலங்கை வடமாகாண சபையின் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மொதம் 18 கேள்விகள் ஊடகவியலாளர்கள், அமைப்புகளால் கேட்கப்பட்டன. இதில் 17 கேள்விகளும் வடமாகாணப சபையின் முதல்வரை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக அவரை சந்தோஷத்திற்குள் உள்ளாக்க முன்வைத்த அரசவை புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பொற்காசு பெறும் கேள்வி என்ற வரையறைக்குள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. தற்போதைய வடமாகாண சபையின் யதார்த்த செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்கும் நோக்கில் வைக்கப்பட்டன அல்ல.
(“வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!” தொடர்ந்து வாசிக்க…)