இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஜெயராமின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், தனது தோழி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பதாகவே, ஆட்சிக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக, தங்களது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம், நள்ளிரவு நேரத்தில், திரைப்படம் போலவே அனைத்தும் இடம்பெற்று முடிந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
(“ஜெயலலிதாவின் இறுதித் தருணங்களில் நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)